Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஜெயராஜ் ரோட்டில் சாலை மறியல் 110 பேர் கைது

Thoothukkudi, Thoothukkudi | Sep 23, 2025
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் 65,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. ஆனால் திமுக அரசு தேர்தல் காலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் சுமார் நான்கரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை.
Read More News
T & CPrivacy PolicyContact Us