புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை நான்கு நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று இருப்பதாகவும் இந்த முகாம்களில் 5738 பேர் பயனடைந்து இருப்பதாகவும் வரும் ஆறாம் தேதி பொன்னமராவதியில் நடைபெற இருக்கும் முகாமில் அப்பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.