Download Now Banner

This browser does not support the video element.

மதுரை தெற்கு: மேலே அனுப்பானடியில் சிறுமியை திருமணம் செய்வதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை- இளைஞர் மீது வழக்கு பதிவு

Madurai South, Madurai | Sep 29, 2025
மதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுமி மேலே அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்ற 23 வயது இளைஞனை காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்வதாக சிறுமியை அழைத்துச் சென்ற நந்தகுமார் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் கீழ் இளைஞர் மீது கோக்க சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு
Read More News
T & CPrivacy PolicyContact Us