Download Now Banner

This browser does not support the video element.

அரியலூர்: நகரில் மேலதெருவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த படைபத்து மகா மாரியம்மன் கும்பாபிஷேக விழா

Ariyalur, Ariyalur | Sep 4, 2025
அரியலூர் நகரில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த படைபத்து மகா மாரியம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைப்பெற்றது. இதில் விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜையுடன் தொடங்கி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் வார்க்கபட்டது. பின்னர் புனிதநீரானது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கும்பத்தில் புனிதநீர் ஊற்றபட்டு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
Read More News
T & CPrivacy PolicyContact Us