அரியலூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் முதல் இன்று காலை வரை அரியலூரில் 11 மில்லிமீட்டரும், ஜெயங்கொண்டத்தில் 14 மில்லி மீட்டரும், செந்துறையில் 45 மில்லி மீட்டரும், குருவாடியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தின் மொத்த மழையளவு 94 மில்லிமீட்டர் மழை பதிவு.