Download Now Banner

This browser does not support the video element.

கந்தர்வகோட்டை: காவல் நிலைய வளாகத்தில் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

Gandarvakkottai, Pudukkottai | Sep 9, 2025
இட பிரச்சனை ஏற்பட்ட தகராறு அருவாளால் வெட்டப்பட்ட நபர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொள்வதாக கூறி கந்தர்வகோட்டை காவல் நிலைய வாசலில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
Read More News
T & CPrivacy PolicyContact Us