தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் "இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48" திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 5 அரசு மருத்துவமனைகள் மற்றும் 4 தனியார் மருத்துவமனைகளில் விபத்தில் பாதிக்கப்பட்ட 7,838 நபர்கள் சிகிச்சைப் பெற்று பயனடைந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்