Download Now Banner

This browser does not support the video element.

பந்தலூர்: வனவிலங்குகளால் மக்கள் அச்சம் - நாடுகாணி அட்டி பகுதியில் கரடி தாக்கி ஒருவர் படுகாயம்

Panthalur, The Nilgiris | Aug 27, 2025
நாடுகாணி பகுதியில் ஏற்பட்ட துயரச்சம்பவம் அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது இன்று காலை நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது சுமார் 45), தனது வீட்டின் அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்றபோது திடீரென காட்டில் இருந்து வந்த கரடி அவரை தாக்கியது.
Read More News
T & CPrivacy PolicyContact Us