Download Now Banner

This browser does not support the video element.

திருவண்ணாமலை: எம்ஜிஆர் நகர் பகுதியில் இடி மின்னல் தாக்கி குடிசை தீப்பற்றியதால் ஆடுகளுக்கு தீக்காயம்

Tiruvannamalai, Tiruvannamalai | Sep 8, 2025
திருவண்ணாமலை அடுத்த மேல்த்திக்கான் கிராமத்தில் எம்ஜிஆர் நகர் பகுதியில் நேற்று இரவு செய்த கனமழையில் இடி மின்னல் தாக்கியதில் குடிசை வீடு தீ பற்றியது இதில் ஆடு மற்றும் ஒரு பெண்மணிக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us