Download Now Banner

This browser does not support the video element.

குளத்தூர்: ஆவரங்குடி பட்டியில் 51வது சாம்பியன்ஷிப் துப்பாக்கி சூடும் போட்டியை துவக்கி வைத்த ஐஜி ஜோஷி நிர்மல் குமார்

Kulathur, Pudukkottai | Aug 23, 2025
ராயர் புதுக்கோட்டை கிளப் மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பில் 51 வது தமிழ்நாடு மாநில அளவிலான சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ஆவாரங்குடி பட்டியில் துவங்கியது. போட்டிகளை திருச்சி மண்டல ஐஜி ஜோசி நிர்மல் குமார் துவக்கி வைத்தார். மன்னர் குடும்பத்தால் நடத்தப்படும் போட்டிகளில் 300 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்பு
Read More News
T & CPrivacy PolicyContact Us