நஞ்சை புகலூர் கிராம நிர்வாக அலுவலர் ரவி அளித்த புகாரின் பேரில் ஆற்றுப்பகுதியில் சுமார் 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கலைஞர்களுக்கு அனுப்பி வைத்து அடையாளம் காண வேண்டும் என்பதற்காகவும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் என்ற விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .