Download Now Banner

This browser does not support the video element.

கரூர்: துணை குடியரசுத் தலைவர் வெற்றி பெற்றதை முன்னிட்டு மாவட்ட பிஜேபி சார்பில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்

Karur, Karur | Sep 10, 2025
பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் இந்திய துணை குடியரசுத் தலைவர் சி பி ஆர் ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றதை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us