Download Now Banner

This browser does not support the video element.

மதுரை தெற்கு: "அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் மதுரையில் மல்லிகை பூ நறுமண தொழிற்சாலை அமைக்கப்படும்" -எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி

Madurai South, Madurai | Sep 2, 2025
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மதுரையில் நடைபெற்று வருகிறது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மளிகை பூ விவசாயிகள் சந்தித்து மதுரையில் மல்லிகைப்பூ நறுமண தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் விவசாயிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் மதுரையில் மல்லிகை பூ தொழிற்சாலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us