Install App
rjnews002
This browser does not support the video element.
தஞ்சாவூர்: வளம் மீட்பு பூங்காவில் 250 பலன் தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
Thanjavur, Thanjavur | Aug 30, 2025
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் வளமைத்து பூங்காவில் பலன் தரும் 250 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. வெள்ளம் பேரூராட்சி தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர், கவுன்சிலர்கள் கலந்து கொண்டு வளம் மீட்பு பூங்காவில் மரக்கன்றுகளை நட்டனர்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!