Download Now Banner

This browser does not support the video element.

உடையார்பாளையம்: கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்- ஆட்சியர், MLA நேரில் ஆய்வு

Udayarpalayam, Ariyalur | Sep 3, 2025
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் பங்கேற்று பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டனர். மேலும் அடிப்படைத் தேவைகள் குறித்து மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினர். இதேபோல் தவுத்தாய்குளம், பெரியகருக்கை ஊராட்சியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
Read More News
T & CPrivacy PolicyContact Us