Download Now Banner

This browser does not support the video element.

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே தவெக மாநாட்டிற்கு சென்ற நிர்வாக இடம் ஜாதி பெயரை கேட்ட குற்ற புலனாய்வுத்துறை போலீசார் #Viralvideo

Aravakurichi, Karur | Aug 21, 2025
கரூரிலிருந்து தமிழக வெற்றிக் கழகம் மதுரை மாநாட்டிற்கு சென்ற காரினை அரவக்குறிச்சி அருகே குற்ற புலனாய்வுத்துறை காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த பொழுது கட்சியில் எந்த பொறுப்பிலும் உள்ளீர்கள் எத்தனை பேர் வருகிறீர்கள் என கேட்ட பொழுது தங்களது ஜாதியின் பெயரையும் கேட்டுள்ளார் அதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது
Read More News
T & CPrivacy PolicyContact Us