Download Now Banner

This browser does not support the video element.

திருச்செந்தூர்: குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வருடத்திற்கு 25க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் ஏவ திட்டம் இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

Tiruchendur, Thoothukkudi | Aug 27, 2025
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு பல செயற்கைக்கோள்கள் இங்கிருந்து விண்ணில் ஏவப்படுகின்றன.
Read More News
T & CPrivacy PolicyContact Us