Download Now Banner

This browser does not support the video element.

திருச்செந்தூர்: சூசைநகரில் பைக் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் மீது தாக்குதல் அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது

Tiruchendur, Thoothukkudi | Sep 9, 2025
தூத்துக்குடி முத்தையாபுரம் சூசை நகரில் வசிப்பவர் விசுவாசம் மகன் பிரபு (35), இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டு வசிப்பவர் முருகன் மகன் ராமர். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us