Download Now Banner

This browser does not support the video element.

மதுராந்தகம்: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஏரியில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை

Maduranthakam, Chengalpattu | Sep 12, 2025
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us