Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: காவலர் தினம் முன்னிட்டு காவல்துறையினக்கான விழிப்புணர்வு வாலிபால் போட்டி வடபாகம் காவல்நிலையம் முன்பு எஸ்பி துவக்கி வைத்தார்

Thoothukkudi, Thoothukkudi | Sep 6, 2025
1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் காவலர் நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காவலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் காவல்துறை அணியினருக்கு இடையே நடைபெற்ற வாலிபால் போட்டி எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us