குளித்தலையில் வீட்டு பிரச்சனை காரணமாக முன் விரோதம் ஏற்பட்டதில் அதே பகுதியைச் சேர்ந்த மது விக்னேஸ்வரன் அஜித் ஆகிய மூன்று பேர் வழக்கறிஞர் ஜீவா என்பவரை குச்சியால் தாக்கி உள்ளனர் காயமடைந்த ஜீவா அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர் .