Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: 2 ஆண்டுகளுக்கு முன் நடைபெ ற்ற பெண் கொலை வழக்கில் 4 பேரை கைது செய்த காவல் துறையினருக்கு எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி பாராட்டு

Thoothukkudi, Thoothukkudi | Jun 9, 2025
நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைகை பகுதியில் 2023ஆம் ஆண்டு நடந்த பெண் கொலை வழக்கில் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து 2 ஆண்டுகள் தீர்வின்றி இருந்து வந்த நிலையில் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 எதிரிகளை கடந்த 07ம் தேதி கைது செய்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us