Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: காதல் தொடர்பு கண்டித்ததால் தென்மாப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மாயம்

Thiruppathur, Sivaganga | Sep 5, 2025
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தென்மாப்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (23). இவர் யாரோ ஒருவரை காதலிப்பதாக அடிக்கடி தாயிடம் கூறி வந்துள்ளார். இதனை தாய் கண்டித்ததால், தோழி வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்ற விஜயலட்சுமி, வீடு திரும்பவில்லை.
Read More News
T & CPrivacy PolicyContact Us