Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: இளைஞர் வெட்டிக்கொலை –சங்கமங்கலம் கிராமத்தில் பழிக்குப் பழி கொலை என சந்தேகம்

Sivaganga, Sivaganga | Sep 6, 2025
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சங்கமங்கலம் கிராமத்தில், வீட்டு கிரகப்பிரவேச விழாவிற்காக ரேடியோ போட்டுக் கொண்டிருந்த அண்ணாவாசல் கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற இளைஞரை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். காளீஸ்வரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us