Download Now Banner

This browser does not support the video element.

கரூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Karur, Karur | Sep 3, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ஒன்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க ஊழியர்கள் சார்பில் தமிழகத்தில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us