நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், தொப்பூர் ஊராட்சி, தொப்பூர் காவல் நிலையம் முதல் ஆவாரங்காட்டூர் வரை நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 48 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், பாமக மாவட்ட துணை செயலாளர் த.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம்,