Download Now Banner

This browser does not support the video element.

கும்பகோணம்: போதையில் சலம்பல் கேட் கீப்பர் மீது தாக்குதல் : கட்டி தூக்கி சிறையில் அடைத்த கும்பகோணம் போலீசார்

Kumbakonam, Thanjavur | Sep 10, 2025
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மாதுளம் பேட்டை ரயில்வே கேட்டை மது போதையில் திறக்க வாக்குவாதம் செய்து கீழ் கீப்பர் மீது வாலிபர் ஞானசேகர் தாக்குதல் நடத்தினார். இதுகுறித்து கெட் கீப்பர் குமரன் ரயில்வே போலீசில் புகார் செய்ய உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்து ஞானசேகரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us