Download Now Banner

This browser does not support the video element.

மணமேல்குடி: ECR சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டவர்களால் போக்குவரத்து பாதிப்பு காவல்துறை பேச்சுவார்த்தை

Manamelkudi, Pudukkottai | Sep 6, 2025
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் நல்லி வயல் உள்ளிட்ட கிராமத்தில் மாணவ மாணவிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து இல்லை எனக் கூறி உடனடியாக பேருந்து இயக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உடன் கடுமையான வாக்குவாதம் ஈடுபட்டது. தொடர்ந்து காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை வலியுறுத்தி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us