Download Now Banner

This browser does not support the video element.

பாலக்கோடு: பாலக்கோடு அனைத்து மகளிர் காவலர் நிலைய காவல் ஆய்வாளர் லஞ்சம் வாங்கினால் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Palakkodu, Dharmapuri | Sep 24, 2025
பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜி.பெருமாள், குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ்  கைது செய்யாமல் இருக்க  50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.  தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கென்டிகானஅள்ளி அஞ்சல், தும்பலஅள்ளி கிராமம், வசிக்கும் யுவராஜ் மனைவி மங்கம்மாள், வயது 38
Read More News
T & CPrivacy PolicyContact Us