ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது நேற்று காலை 8 மணி அளவில் வினாடிக்கு 32ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று சனிக்கிழமை காலை 8 மணி அளவில் நிலவரப்படி 43 ஆயிரம் கனாடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது இந்த நீர்வரத்து புரிந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்றங்கரையில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது படகு சவாரி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில்