Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என வலியுறுத்தி விவிடி சிக்னல் அருகில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Thoothukkudi, Thoothukkudi | Sep 10, 2025
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன இதன் காரணமாக சுமார் ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர் மேலும் பல இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகி சமூக விரோத செயல்கள் அதிக அளவில் தூத்துக்குடி மாநகரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது
Read More News
T & CPrivacy PolicyContact Us