நல்லம்பள்ளி புதிய காலனியை சேர்ந்த பிரியா, 23. இவரது கணவர் பாரத் கோவையில் கூலிவேலை செய்து வருகிறார். கடந்த, 5 அன்று பிரியா மாயமானார். அவரது மாமியார் முருகவேணி, புகார் இப்படி அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.. பாலக்கோடு அருகே கூலிக்கானுாரை சேர்ந்தவர் சரண்யா, பட்டதாரியான இவ ருக்கு கடந்த ஜூலை, 7 அன்று ஜிட்டாண்ட ஹள்ளி அ