Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: உயர்வுக்குப்படி முகாம்மருதுபாண்டியர் நகர் பகுதியில் ஆட்சியர் தகவல்

Sivaganga, Sivaganga | Aug 22, 2025
சிவகங்கை மாவட்டம், மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்டரங்கில், இன்று மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியவைகளின் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப்படி முகாமானது மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி,அவர்கள் தலைமையில் நடைபெற்றது
Read More News
T & CPrivacy PolicyContact Us