Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: தேமுதிக மாவட்டச் செயலாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் SP அலுவலகத்தில் புகார் மனு வழங்கிய Ex MLA செந்தில்குமார் தலைமையிலான தேமுதிகவினர்

Pudukkottai, Pudukkottai | Aug 22, 2025
தேமுதிக மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு வழங்கிய பிறகு தேமுதிக முன்னால் எம்எல்ஏ செந்தில்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புகார் மனு வழங்க தேமுதிகவின் அனைத்து மட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us