Download Now Banner

This browser does not support the video element.

செங்கல்பட்டு: எடையூர் கிராமத்தில் பனை விதைகளை நட்ட நாம் தமிழர் கட்சியினர்

Chengalpattu, Chengalpattu | Aug 24, 2025
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த எடையூர் கிராமத்தில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அந்தப் பகுதிகளில் உள்ள குளம் ஏரிகளில் கரையோரங்களில் பனை மர விதைகளை நட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us