Download Now Banner

This browser does not support the video element.

காட்பாடி: வள்ளிமலை எருக்கம் பட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஏக்கர் நெருப்பயிர்கள் வேர்க்கடலை மழை நீரில் மூழ்கி நாசம்

Katpadi, Vellore | Aug 23, 2025
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை எருக்கம்பட்டு பொன்னை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் மற்றும் வேர்க்கடலை பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் விவசாயிகள் வேதனை நிவாரணம் வழங்க கோரிக்கை
Read More News
T & CPrivacy PolicyContact Us