Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: தர்மபுரி மாவட்டத்தில்05.09.2025 மிலாடி நபி அன்று மதுக்கடைகள் மூடப்படும் கலெக்டர் சதீஷ் தகவல்.

Dharmapuri, Dharmapuri | Sep 1, 2025
தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 05.09.2025 மிலாடி நபி அன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL-3, FL-3A / FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் / முன்னாள் படை வீரர் மதுவிற்பனைக் கூடம் அனைத்தும் 04.09.2025 இரவு 10.00 மணி முதல் 06.09.2025  காலை 12.00 மணி வரை  மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் ச
Read More News
T & CPrivacy PolicyContact Us