வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாலைப்பேட்டை பகுதியில் போதிய வசதிகள் இன்றி தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மைய ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்து சேதம் நல்வாழ்த்துக்கள் குழந்தைகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்ப்பு வருவாய்த்துறை மற்றும் போலீசார் நேரில் விசாரணை