Download Now Banner

This browser does not support the video element.

இராஜபாளையம்: மொட்டைமலை பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

Rajapalayam, Virudhunagar | Aug 30, 2025
ராஜபாளையம் அருகே மொட்டை மழை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் 2 மேற்பட்ட இளங்கலை பட்டப்படிப்பை என்று வருகின்றனர் இவர்களில் 150 க்கும் மேற்பட்டோர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இன்று கல்லூரியில் முதல் முறையாக ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது கலந்து கொண்டவரில் பலர் கேரளா பாரம்பரிய உடையணிந்து மகாபலி சக்கரவர்த்தி உருவப்படத்திற்கு முன் ஓணம் வாழ்த்துக்களை முழக்கம் விட்டு பாரம்பரிய அந்தப் பூ கோலமிட்டு திருவ
Read More News
T & CPrivacy PolicyContact Us