தமிழ்நாட்டின் 2வது மிகப்பெரிய அருங்காட்சியகம் புதுக்கோட்டை திருக்கோவனத்தில் அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார் அரசு கூடுதல் முதன்மை செயலாளர் மணிவாசன். அருங்காட்சியத்தின் செயல்பாடுகள் குதித்து அதிருப்தி தெரிவித்து அதிகாரிகளை கடுமையாக சாடினார்.