Download Now Banner

This browser does not support the video element.

மண்மங்கலம்: TNPL ஆலையில் வேலையில் போது மயங்கி விழுந்த நபர், மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர் சொன்ன அந்த வார்த்தை

Manmangalam, Karur | Aug 23, 2025
கீழ் ஓரத்தையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் டிஎன்பிஎல் ஆலயத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் பணியின்போது திடீரென மயங்கி விழுந்தார் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தினர் அவரை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து சுரேஷ் அளித்த புகார் என்பதில் வேலாயுதம் பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us