Download Now Banner

This browser does not support the video element.

காரைக்குடி: கள்ளிக்குடியில் நகை திருப்பித் தரவில்லை என கொலை மிரட்டல் – வழக்கு பதிவு

Karaikkudi, Sivaganga | Sep 1, 2025
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமியின் மகனிடம் சேகர் என்பவர் நகை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை திருப்பித் தருமாறு அவர் கேட்டபோது, சேகர் முத்துலட்சுமியை கையால் தாக்கி, அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us