Download Now Banner

This browser does not support the video element.

உதகமண்டலம்: மாவட்டத்தில் அதி கனமழை தொடரும் - மேலும் 2 நாள் 'ரெட் அலர்ட்' விடுத்தது சென்னை வானிலை ஆய்வு மையம்

Udhagamandalam, The Nilgiris | May 28, 2025
நீலகிரியில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வரும் நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 3 நாள்கள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மேலும் இரு நாட்களாக நாளையும், நாளை மறுநாளும் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us