Download Now Banner

This browser does not support the video element.

கரூர்: காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

Karur, Karur | Sep 1, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மன்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட அச்சமர்புரம் மற்றும் நெருூர் வடக்கு கிராமத்தில் காவிரி ஆற்றில் புதிதாக மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us