தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு .K. ஸ்ரீதரன் அவர்களின் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் இதில் தர்மபுரி தொப்பூர் அதியமான் கோட்டை காரிமங்கலம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்