Download Now Banner

This browser does not support the video element.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ராமகிருஷ்ணாபுரத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

Srivilliputhur, Virudhunagar | Aug 25, 2025
ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் மதுவிலக்கு காவல்துறை சார்பாக போதை விழிப்புணர்வு மனித சங்கிலி இடைப்பட்டது 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டிருந்த மனித சங்க நிகழ்ச்சியில் போதைக்கு அடிமை ஆகாதே, எதிர்காலத்தில் தொலைக்காதே போதை நாட்டுக்கும் உயிருக்கும் கேடு உள்ளிட்ட பல்வேறு பதவிகளை கைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு விளக்கங்களை மாணவர்கள் எடுத்துடுத்தினர் இதில் மதுவில காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள்
Read More News
T & CPrivacy PolicyContact Us