Download Now Banner

This browser does not support the video element.

கரூர்: தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் இரு அண்ணன்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து கரூர் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

Karur, Karur | Aug 1, 2025
கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி இளவழகன் தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் காத்தன் சுப்பிரமணி ஆகிய இருவருக்கும் கந்தசாமியை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் தலா ரூ 50,000 அபராதமும் விதிக்கப்பட்டது அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக நான்கு சிறை தண்டனை ஏக போக காலத்திற்கு அனுபவிக்க நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us