Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: ஜோதி நகர் விலக்கு அருகில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்து கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள் படுகாயம்

Thoothukkudi, Thoothukkudi | Aug 24, 2025
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம், மேகூர் பாவடி தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் குமார் இவரது தனது மனைவி கோமதி, மகன்கள் ஆத்விக், நிதர்சன் ஆகியோருடன் ஈரோட்டில் இருந்து இன்று காலை சுமார் 7 மணியளவில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். தூத்துக்குடி ஜோதி நகர் விலக்கு அருகில் சென்றுபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதியது.
Read More News
T & CPrivacy PolicyContact Us