Download Now Banner

This browser does not support the video element.

செங்கல்பட்டு: மின்னல்சித்தாமூர் மக்களின் 20 ஆண்டு கால கனவை நிறைவேற்றிய முதலமைச்சர் - இனிப்பு கொடுத்து கொண்டாடிய மக்கள்

Chengalpattu, Chengalpattu | Sep 25, 2025
செங்கல்பட்டு மாவட்டம் மின்னல்சித்தாமூர் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி கிராம மக்கள் தவித்து வந்த நிலையில் முதலமைச்சரின் கிராம சாலை அமைப்பு திட்டத்தின் கீழ் 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us