Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: கண் தானம் குறித்தான விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற ரோட்டரி சங்கத்தினர் மற்றும் மாணவிகள் நீதிமன்ற வராகத்தில் துவங்கிய பேரணி

Pudukkottai, Pudukkottai | Sep 8, 2025
புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இருந்துஇன்னர் வீல் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் தானம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்று கண் தானம் வழங்குவது குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us